Friday, December 25, 2009

ஏமாற்றம்

நிறுத்தத்தில் காத்திருந்தேன்
பேருந்துக்காக .
நிற்காமல் சென்றது
முதல் பேருந்து .
அடுத்து வந்ததோ
ஏகக் கூட்டம் !
காலியாக வந்த
மூன்றாவது பேருந்தை நோக்கி
ஓடிய ஓட்டம் சோதனை ஓட்டமாய் முடிந்தது .

2 comments:

  1. அருமையான கவிதை. நல்ல சிந்தனை.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  2. கவிதையில் உங்கள்
    சோதனை ஓட்டம்,
    சாதனை ஓட்டமாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete